தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது. வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 22, அருள் எறிகணைகள் 34, உட்பட மைக்ரோ பிஸ்டல் ரவைகள் 3000, கைக்குண்டுகள் 34, மிதிவெடிகள் 48, ஆர்.பி.ஜி. குண்டுகள் 07, இ.ஜி.பி.எம்.ஜி. ரவைகள் 2000, விமான … Continue reading தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்